இலங்கைக்கு கறவை பசுக்களை இருக்குமதி செய்வது தொடர்பில் பாரிய மோசடி அம்பலம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான பகுதியில், கறவை பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பான விடயத்தில் பாரிய மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கோப் குழு கூட்டத்தில் புதன்கிழமை (24.11.2022) தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பசுக்கள் இறக்குமதி தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையால் நடத்தப்படும் பால் பண்ணைகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான பகுதியில், அவுஸ்திரேலியாவில் இருந்து 5,000 கறவை … Continue reading இலங்கைக்கு கறவை பசுக்களை இருக்குமதி செய்வது தொடர்பில் பாரிய மோசடி அம்பலம்!